Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
விசாரணை படத்தைப் பார்த்து பாராட்டித் தள்ளிய இயக்குநர் விஜய்!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை படம் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் இயக்குநர் விஜய்.
அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘விசாரணை'. இப்படம் வெளிவருதற்கு முன்பே பலரின் பாராட்டுக்களையும், பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளையும் வாங்கிக் குவித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற வெனீஸ் திரைப்பட விழாவில், இப்படம் திரையிடப்பட்டு, விருதையும் வென்றது.
இந்நிலையில், இப்படத்தை சமீபத்தில் பார்த்த இயக்குனர் விஜய், படத்தைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், "விசாரணை படத்தை நான் அமெரிக்காவில் பார்த்தேன். இந்த படம் இந்தியாவில் தலைசிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக அமையும்.
வெற்றிமாறன் ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்த படத்தை பார்த்து முடித்ததும் ஒரு நிமிடம் என்னால் பேச முடியவில். கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திரங்களை அவர் கையாண்டவிதம் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.
இப்படத்தில் நடித்துள்ள அனைவரும் ரொம்பவும் இயல்பாக நடித்துள்ளனர். அனைவருக்கும் மிகப்பெரிய பாராட்டுக்கள். இப்படம் எல்லாவிதத்திலும் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும். உலக சினிமா அரங்கில் இந்த படம் இந்திய சினிமாவுக்கான ஒரு தனி அடையாளமாக இருக்கும்.
சினிமா துறையில் ஒருவனாக இருக்கும் எனக்கு இப்படத்தை முன்கூட்டியை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இந்த படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்," என்று கூறியுள்ளார்.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!