Don't Miss!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- News இளையராஜாவுக்கு சான்ஸ் கொடுத்த நாகூர் ஹனீபா.. எம்எல்ஏ ஹாஸ்டலில் "தென்றல் காற்றே" உருவான கதை!
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தெறி செங்கல்பட்டு சிக்கல்... திருப்பூர் சுப்பிரமணியத்தின் 'வேலை'யா?
தெறி படத்தின் செங்கல்பட்டு ஏரியா விற்பனையில் சிக்கல் நீடிக்கக் காரணமே திருப்பூர் சுப்பிரமணியம்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் சுப்பிரமணியன் விநியோகஸ்தர் மட்டுமல்ல, தியேட்டர் உரிமையாளரும்கூட.
கோவை மற்றும் திருப்பூரில் இவருக்கு திரையரங்குகள் உள்ளன. ரஜினி நடித்த லிங்கா பட பிரச்சினையில் இவர் தலைதான் அதிகமாக உருண்டது.
தனது அரங்குகளில் தெறி படத்தைத் திரையிட எம்ஜி அடிப்படையில் தாணு சொன்ன விலையைத் தர திருப்பூர் சுப்பிரமணியன் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
தாணு சொல்லும் விலைக்கு யாரும் படத்தை வாங்கக் கூடாது என சுப்பிரமணியன்தான் செங்கல்பட்டு விநியோகஸ்தர்களையும் தூண்டிவிட்டதாகக் கூறுகிறார்கள்.
ஆனாலும் யாருடைய நெருக்கடிக்கும் பணியப் போவதில்லை என்று உறுதியுடன் இருக்கும் தாணு, பிரச்சினைக்குரிய பகுதிகளில் சொந்தமாகவே தெறி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளாராம்.