twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்காவில் இடம்பெற்றுள்ள முத்தான பத்து வசனங்கள் இவைதான்...!

    By Veera Kumar
    |

    சென்னை: இன்று திரைக்கு வந்துள்ள லிங்கா திரைப்படத்தில் ஈர்க்கும் பல வசனங்கள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் ரஜினிகாந்த் மற்றும் சந்தானம் சார்ந்த வசனங்களாகவே அவை உள்ளன.

    லிங்காவில் கவனம் ஈர்க்கும் வசனங்கள், காமெடி டயலாக்குகள் இவைதான்:

    Famous dialogues from the movie Lingaa

    *ஒரு வேள சாப்பிடலன்னா பிரச்சினை இல்லை. ஒரு வேளை கூட சாப்பிடலன்னா அது பிரச்சினை.

    *ஐடியாவும் அப்பளமும் ஒன்னு.. ஆறவிட்டா நமத்து போயிடும்.

    *ஆந்திராவுக்கு போடுவோமா , அங்க என் 'மாமா வேலை' செய்ராரு. என்ன வேல செய்யுராரு? அதான் சொன்னனே (!)

    * நான் காரியத்துல எறங்கிட்டா முடிக்காம விடமாட்டேன்.. முடியாததுல இறங்க மாட்டேன்.

    *எந்த தொழில் செஞ்சாலும் தூங்கலாம், ஆனா தூங்காம செய்ற ஒரே தொழில் திருட்டுத்தொழில்.

    *ஒரு காரியம் முடியுரதுக்கு நிறைய பேரு உதவியா இருப்பாங்க. ஆனா அந்த அந்த காரியம் நடக்க எதிரிதான் காரணமா இருப்பான்.

    *நீ வேணாம், வேணாம்னா கூட மக்கள் விட மாட்டாங்க போல. ஊரே உனக்கு மரியாதை கொடுக்குது (சந்தானம் டூ ரஜினி).

    *ஸ்பெஷல் டீ குடிச்சும் தூக்கம் வருதுன்னா உங்க மூஞ்சிய மூதேவி லீசுக்கு எடுத்துருக்கான்னு அர்த்தம்.

    *வாழ்க்கைல எதுவும் ஈஸி இல்லை! முயற்சி பண்ணினா எதுவும் கஷ்டம் இல்லை.

    *அரண்மனையில் இருப்பவங்க எல்லாம் ராஜா இல்லை. எங்க இருந்தாலும் தன்கிட்ட இருப்பதை இல்லாதவர்களுக்கு தர்ற எல்லோரும் மனதளவில் ராஜாதான்.

    English summary
    These are the famous dialogues from the movie Lingaa which is very much liked by the fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X