Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகர் திலீப், காவ்யாவின் நாடகம் 'அங்கினே அவசானிச்சு': ரசிகர்கள் கொந்தளிப்பு
திருவனந்தபுரம்: நடிகர் திலீப்பின் சாயம் வெளுத்துவிட்டதாக நடிகை மஞ்சு வாரியரின் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
நடிகர் திலீப் தனது காதல் மனைவி மஞ்சு வாரியரை பிரிய நடிகை காவ்யா மாதவனே காரணம் என்று மலையாள திரையுலகில் பேசப்பட்டது. இந்நிலையில் திலீப் காவ்யா மாதவனை இன்று திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இது குறித்து மஞ்சுவின் ரசிகர்கள் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
பூஜை
உங்களுக்கு மலர் தூவி பூஜை செய்ய வேண்டும் போல் உள்ளது. என் ஆதரவு உங்களுக்கே மஞ்சு. திலீப் மற்றும் காவ்யாவின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது.
மரியாதை
மஞ்சு உங்கள் மீதான மரியாதை தற்போது மேலும் அதிகரித்துள்ளது. நீங்கள் சரி. நீங்கள் மட்டும் தான் சரி.
திலீப்
மஞ்சு வாரியர் தான் சரி. திலீப்பின் சாயம் வெளுத்துவிட்டது. தற்போது நான் மஞ்சுவை கூடுதலாக மதிக்கிறேன்.
மலையாளிகள்
மலையாளிகள் எப்பொழுதமே மஞ்சுவின் பக்கம். திலீப் மீதான மரியாதை போய்விட்டது. இதனால் தான் மஞ்சு திலீப்பை பிரிந்தாரா?