For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News உலகை ஆட்டிப்படைக்கும் மஞ்சள் பிசாசு! தங்க விலை ஏறுவது ஏன்?
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகத்தில் தீ விபத்து: பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: இயக்குனர் மணிரத்னத்தின் அபிராமபுரம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.
இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகம் சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அந்த அலுவலகத்தில் இன்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணிரத்னம் தற்போது கார்த்தி, அதிதி ராவ் ஹைதரியை வைத்து காற்று வெளியிடை படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் நடந்தபோது அலுவலகத்தில் மணிரத்னம் இருந்தாரா என்பது குறித்தும் தகவல் இல்லை.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Fire broke out in ace director Maniratnam's office in Abiramapuram, Chennai on monday.
Story first published: Monday, August 8, 2016, 17:12 [IST]
Other articles published on Aug 8, 2016