Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமலை பிரிந்த கவுதமி#Gautami
சென்னை: தனது மகளுக்கு நல்ல தாயாக இருக்க கமல் ஹாஸனை பிரியும் கடினமாக முடிவை எடுத்ததாக நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
தனது கணவர் சந்தீபிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு கவுதமி நடிகர் கமல் ஹாஸனுடன் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தார். கவுதமிக்கு சந்தீப் மூலம் சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.
கமலுடன் 13 ஆண்டு காலம் சேர்ந்து வாழ்ந்த கவுதமி அவரை பிரிவதாக ட்விட்டரில் அறிவித்துள்ளார். கமலை பிரிவதை தன்னாலேயே நம்ப முடியவில்லை என்று கவுதமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
இது தான் என் வாழ்வில் எடுத்துள்ள மிகவும் கடினமான முடிவு. இந்த முடிவு எனக்கு அத்தியாவசியமானது. நான் முதலில் ஒரு தாய். என் மகளுக்கு நல்ல தாயாக இருக்கும் பொறுப்பு உள்ளது. அதற்கு நான் மனஅமைதியுடன் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மகளுக்காகவும், தனது மன அமைதிக்காகவும் கமலை பிரிந்துள்ளாராம் கவுதமி.