Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்கள் மகளை எங்களிடம் ஒப்படையுங்கள்: நடிகை ஸ்வேதாவின் பெற்றோர் மனு
ஹைதராபாத்: தங்கள் மகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசுவின் பெற்றோர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகு அவர் பெண்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைப்பட்டுள்ளார்.
அவருடன் சிக்கிய மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர்களின் விபரம் வெளியே வரவில்லை. இந்நிலையில் ஸ்வேதாவின் பெற்றோர் ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
இந்த சூழல்நிலையில் ஸ்வேதாவுக்கு எங்களின் அன்பும், ஆதரவும் தான் தேவை. அதனால் அவரை எங்களிடம் ஒப்படையுங்கள். நாங்கள் அவரை பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
அன்றாடத் தேவைக்கும், குடும்பத்தை காப்பாற்றவும் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டதால் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ஸ்வேதா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்