For Daily Alerts
Don't Miss!
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உடைஞ்சது உடைஞ்சதுதான்... இனி ஒன்றுசேரவே முடியாது!- சரத்குமார்
News
oi-Shankar
By Shankar
|
நடிகர் சங்கத்துக்குள் பெரும் பிளவு ஏற்பட்டுவிட்டது. இனி நாம் ஒட்டவே முடியாது என நடிகர் சரத்குமார் கூறினார்.
நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த தங்கள் ஆதரவாளர் கூட்டத்தில் நீண்ட நேரம் பேசிய சரத்குமார், பல முறை உணர்ச்சி வசப்பட்டார்.
தன்னைப் பற்றி மனைவி ராதிகாவிடம் சிவகுமார் புகார் சொன்னதாகக்கூறி, 'ஆம்பளயா இருந்தா எங்கிட்ட கேளு.. என் மனைவிகிட்ட, ஒரு பொம்பள கிட்ட எதுக்கு கேக்கிற?' என்றார்.
அதேபோல பாலச்சந்தர் மறைவுக்குக் கூட வர மனசில்லாதவர்தான் கமல் ஹாஸன் என்றார்.
இறுதியில், "நடிகர் சங்கத்தைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ பாடுபட்டேன். என்னை நோகடித்து, அவமானப்படுத்தி விட்டார்கள். சங்கத்துக்குள் பெரிய பிளவு ஏற்பட்டுவிட்டது. உடைஞ்சது உடைஞ்சதுதான். இனி ஒட்ட வைக்க முடியாது. இந்த பிளவு தேர்தலுக்குப் பிறகும் கூடத் தொடரும்," என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Sarath Kumar says that the Nadigar Sangam has divided with bitter happenings and there is no chance to join together.
Story first published: Saturday, October 17, 2015, 14:09 [IST]
Other articles published on Oct 17, 2015