Don't Miss!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Sports அடுத்தடுத்து வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா களமிறங்கியது ஏன்?
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பெர்செண்டேஜுக்கு மாறும் ஹீரோக்கள்... நல்ல பாதைக்கு மாறுதா தமிழ் சினிமா?
ஒரு படம் எடுக்கும் பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாகக் கேட்கிறார்கள் ஹீரோக்கள். எந்த ஹீரோவாலும் தொடர் வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் போடும் தயாரிப்பாளர்கள் முதல் தியேட்டர் அதிபர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
பாலிவுட்டில் இருப்பது போல இங்கேயும் பெர்செண்டேஜ் கணக்கில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை வந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது என்ற டாக் ஏற்கெனவே இருந்து வந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி, தான் நடிக்கும் படங்களின் ஏரியா உரிமையை வாங்கி தயாரிப்பாளர்களுக்கு உதவி வந்தார். இப்போது இருக்கும் ஹீரோக்களில் ஆரம்பம் படத்தில் இருந்து அதைத் தொடங்கி வைத்தது அஜித் தான். இத்தனை நாட்களாக படத்தின் லாப நஷ்டத்தில் பங்கெடுக்க யோசித்து வந்த ஹீரோக்கள் இப்போதுதான் இறங்கி வந்திருக்கிறார்கள்.
ஜிவி.பிரகாஷ், விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் நல்லக் கதைகள் என்றால் பெர்செண்டேஜில் சம்பளம் பேசுகிறார்களாம். அதாவது லாபத்தில் ஒரு பங்கு என்று...
நல்லது நடந்தா சரி!