Don't Miss!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
எம்புட்டு பொய், எம்புட்டு பொய்: பிரபல நாளிதழை விளாசிய ரித்திக், அர்ஜுன் ராம்பல்
மும்பை: பாலிவுட் நடிகர்கள் ரித்திக் ரோஷன் மற்றும் அர்ஜுன் ராம்பல் ஆகியோர் முன்னணி ஆங்கில நாளிதழை விளாசியுள்ளனர்.
முன்னணி நாளிதழான டைம்ஸ் ஆப் இந்தியா தீபிகா படுகோனேவின் கிளீவேஜ் பற்றி செய்தி வெளியிட்டது. இதையடுத்து தீபிகா அந்த நாளிதழை விளாசித் தள்ளினார். பதிலுக்கு நாளிதழும் தீபிகாவை விளாசியது.
இந்நிலையில் அதே நாளிதழ் நடிகர் அர்ஜுன் ராம்பலுக்கும் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவியான சூசனுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளது. அதனால் நெருங்கிய தோழிகளாக இருந்த ராம்பலின் மனைவி மெஹர் ஜெசியாவும், சூசனும் தற்போது பிரிந்துவிட்டார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த செய்தியை பார்த்த ரித்திக் மற்றும் ரம்பல் டென்ஷனாகி ட்விட்டரில் அந்த நாளிதழை விளாசியுள்ளனர்.
Bombay Times, who paid you? Who are these faceless accusers? If you have the guts reveal them first. Stay away from me and my family.
— arjun rampal (@rampalarjun) November 24, 2014
ராம்பலின் ட்வீட்,
பாம்பே டைம்ஸ் உங்களுக்கு யார் பணம் கொடுத்தது? குறை கூறும் இந்த முகம் தெரியாத நபர்கள் யார்? துணிச்சல் இருந்தால் அவர்கள் யார் என்று முதலில் கூறுங்கள். என்னையும், என் குடும்பத்தையும் விட்டு தள்ளி இருங்கள்.
If u people knew hw much false news is printed, d papers wud actually stop selling. I am disgusted 2day..
— Hrithik Roshan (@iHrithik) November 24, 2014
ரித்திக் ரோஷனின் ட்வீட்,
எவ்வளவு பொய்யான செய்திகள் அச்சிடப்படுகிறது என்பது மக்களுக்கு தெரிந்தால், பேப்பர்கள் அதை விற்பதை நிறுத்திவிடும். இன்று அருவருப்பாக உணர்கிறேன்.