Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பாகுபலி பற்றிய என் கணிப்பு தவறானதில் மிக்க மகிழ்ச்சி: இசையமைப்பாளர்
லண்டன்: என் கணிப்பு தவறாகப் போனதில் மகிழ்ச்சியாக உள்ளது என இசையமைப்பாளர் கீரவாணி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி, இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கீரவாணி கூறியதாவது,
ராஜமவுலி
ராஜமவுலி என்னிடம் பாகுபலி கதையை சொல்லிவிட்டு படத்தை ஒரு பகுதியாக எடுக்கலாமா அல்லது இரண்டு பகுதியாக எடுக்கலாமா என அறிவுரை கேட்டார்.
பாகுபலி
மெகா பட்ஜெட், ஏகப்பட்ட கலைஞர்கள், தொழில்நுட்ப நபர்களை ஈடுபடுத்துவதால் இரண்டு பாகமாக எடுக்க வேண்டாம் என்று நான் ராஜமவுலியிடம் தெரிவித்தேன்.
பாகுபலி 2
நான் சொன்னபடி செய்ய முடியவில்லை. பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியானது. இரண்டு பாகங்களாக படம் வெளியானதில் மகிழ்ச்சியாக உள்ளது.
மகிழ்ச்சி
என் கணிப்பு தவறானதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். தவறாகப் போகவில்லை அது நடக்கவில்லை. இரண்டு பாகங்களாக எடுத்ததால் தான் பாகுபலி இத்தகைய சாதனை படைத்துள்ளது என்றார் கீரவாணி.