Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சும்மா அள்ளுது'... இது நம்ம ஆளுவைப் பாராட்டும் ரசிகர்கள்
சென்னை: ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'இது நம்ம ஆளு' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கம், சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி போன்ற காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.
பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான இது நம்ம ஆளு ரசிகர்களைக் கவர்ந்ததா? என்று பார்க்கலாம்.
|
சண்டைக் காட்சி
'சண்டைக் காட்சி இல்லாவிட்டாலும் இது நம்ம ஆளு படம் நன்றாக இருக்கிறது. சிம்பு நாயகனாக ஜெயித்து விட்டார்' என்று ராஜேஷ் பாராட்டியிருக்கிறார்.
|
சிம்பு-நயன்
'சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி சூப்பர். மொத்தத்தில் இது நம்ம ஆளு நன்றாக இருக்கிறது' என விஜேஷ் கூறியிருக்கிறார்.
|
சிம்பு-சூரி
'சிம்பு-சூரி காமெடியும், சுவாரசியமான திரைக்கதையும் சூப்பர்' என ஜோஷ் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.
|
கண்ணாமூச்சி ரே ரே
'கண்ணாமூச்சி ரே ரே' அஜீத் ரெபரன்ஸ் படத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி மகிழ்ந்திருக்கிறார் அஜித்சதா.
|
ஜாலியா
'இது நம்ம ஆளு முதல் பாதி ஜாலியா இருக்கு. குறிப்பா சூரி-சிம்பு காமெடி சூப்பர்' என்று மகிழ்ச்சியுடன் ஹரி திவாகர் கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் 'இது நம்ம ஆளு' நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மேலும் பல ரசிகர்களின் பதிவுகளால் #idhunammaaalu ஹெஷ்டேக் தற்போது தேசிய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.