Don't Miss!
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பப்ளிக் ஃபிகர் தான் பப்ளிக் ப்ராபர்ட்டி அல்ல: அத்துமீறிய ரசிகரை திட்டிய நடிகை
கொல்கத்தா: அனுமதி இல்லாமல் தோளில் கையை போட்ட ரசிகர் மீது நடிகை வித்யா பாலன் கோபப்பட்டார்.
பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் வித்யா பாலன். அவர் தற்போது பேகம் ஜான் படத்தில் விபச்சார தொழில் நடத்தும் இடத்தின் தலைவியாக நடித்துள்ளார்.
படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் வித்யாவின் நடிப்பை புகழ்ந்துள்ளனர்.
கொல்கத்தா
வித்யா மற்றும் பேகம் ஜான் படத்தின் இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி, தயாரிப்பாளர் ஆகியோர் பட வேலை காரணமாக கொல்கத்தா சென்றுள்ளனர். அவர்கள் கொல்கத்தா விமான நிலையத்தில் நின்றுள்ளனர்.
செல்ஃபி
வித்யாவை விமான நிலையத்தில் பார்த்த ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க விரும்ப அவரும் அனுமதி அளித்துள்ளார். ஆனால் அந்த ரசிகரோ வித்யாவுக்கு மிக அருகில் வந்து நின்றதோடு அனுமதியில்லாமல் அவர் தோளில் கையை போட்டார்.
கோபம்
அனுமதியில்லாமல் தொடுவது சரியில்லை என்று வித்யா அந்த ரசிகரிடம் கூறியுள்ளார். உடனே அந்த ரசிகர் மீண்டும் ஒரு செல்ஃபி எடுக்கிறேன் என்ற பெயரில் வித்யாவை தொட்டுள்ளார்.
வித்யா
சொல்லியும் வேண்டும் என்றே தன்னை தொட்டதால் வித்யா கோபம் அடைந்து அங்கிருந்து சென்றுவிட்டார். நாங்கள் பிரபலங்கள் தான் ஆனால் பொது சொத்து அல்ல என்று வித்யா தெரிவித்துள்ளார்.