Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
டிவிக்கு வந்த இனியா - அருண் விஜய்
பெரிய திரையில் வாகை சூடவா, மவுன குரு படங்களுக்குப் பிறகு பெரிய ஹீரோயினாக வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட இனியா, குறுகிய காலத்திலேயே வில்லியாகி இப்போது டிவிக்கும் வந்துவிட்டார். கூடவே நடிகர் அருண் விஜய்யும்.
இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக, ஒரே உருவத்தில் இருக்கும் இரட்டையர்கள் மட்டுமே பங்குபெறும் ரியாலிட்டி ஷோவான இருவர் என்ற நிகழ்ச்சியின் நடுவர்களாக இந்த இருவரும் பங்கேற்கின்றனர்.
ஜெகன், மைதிலி இருவரும் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில், இரட்டையர்களிடம் இருக்கும் நடனத் திறமை, பாடும் திறன், நகைச்சுவை போன்றவற்றை வெளிப்படுத்தும் வகையில் சுவாரசியமான போட்டிகள் நடத்தப்படுகின்றன. அத்துடன், பொது அறிவு கேள்விகளும் கேட்கப்படுகின்றன.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வேந்தர் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதன் மறுஒளிபரப்பை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு காணலாம்.