Don't Miss!
- News பாஜக கேம்பில் தொற்றிய பதற்றம்.. குழப்பம்.. அப்படி என்னதான் நடந்தது? புயலை கிளப்பிய உளவு ரிப்போர்ட்?
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வரலட்சுமி சொன்ன இங்கிதம் இல்லா, ஆணாதிக்கம் மிக்கவர் 'இவர்' தான் போல!
சென்னை: இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போல.
சமுத்திரக்கனி இயக்கி, நடித்த அப்பா படத்தை அவரே மலையாளத்தில் ரீமேக் செய்கிறார். மலையாளத்தில் சமுத்திரக்கனி கதாபாத்திரத்தில் ஜெயராம் நடிக்கிறார்.
படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது.
வரலட்சுமி
ஆகாச மிட்டாயீ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க வரலட்சுமி சரத்குமாரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படம் மூலம் சமுத்திரக்கனி மலையாள திரையுலகில் இயக்குனராகியுள்ளார்.
தயாரிப்பாளர்
இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர்களுடன் பணியாற்ற முடியாது என்று கூறி படத்தில் இருந்து வெளியேறினார் வரலட்சுமி. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாக்குதல்
ஆகாச மிட்டாயீ படத்தின் படப்பிடிப்பு நேற்று இரவு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது அங்கு வந்த ரவுடிகள் படத்தின் தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகார்
இங்கிதம் இல்லாத, ஆணாதிக்கம் மிக்க தயாரிப்பாளர் என்று வரலட்சுமி கூறியது மஹா சுபைரை தான் போன்று என்பது தற்போது தெரிய வந்துள்ளது.