For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports "மிஸ்டர் 360 தோனி".. அரண்டு போன கே எல் ராகுல்.. இதுவரை இப்படி ஒரு ஷாட்டை ஆடியதே இல்லை
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- News "இப்போது தான் இந்திய குடிமகளாக உணர்கிறேன்.." முதல்முறையாக வாக்களித்த ஈழத்தமிழச்சி ஆனந்த கண்ணீர்
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜல்லிக்கட்டு குறித்து "முரட்டுக்காளை" ஏன் வாயே திறக்க மாட்டேங்குது?
News
oi-Shameena
By Siva
|
சென்னை: ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் ஏன் மவுனமாக உள்ளார் என்பதே பலரும் கேட்கும் கேள்வி.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டை இந்த ஆண்டாவது நடத்தக் கோரி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர்.
உலக நாயகன் கமல் ஹாஸன், சிம்பு, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவதற்கு பெயர் போன காளையனாக நடித்த ரஜினி மட்டும் ஜல்லிக்கட்டு பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார்.
அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Fans are eagerly expecting Rajinikanth to support Jallikattu. Superstar is maintaining silence in this issue so far.
Story first published: Tuesday, January 10, 2017, 12:40 [IST]
Other articles published on Jan 10, 2017