For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அந்தோ பரிதாபம்: சென்னை கோவிலில் பிச்சை எடுக்கும் காதல் பட நடிகர்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: காதல் படத்தில் நடித்த பல்லு பாபு தற்போது சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வருகிறார்.
பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத், சந்தியா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் காதல். பட்டிதொட்டி எல்லாம் காதல் பட பாடல்கள் ஒலித்தன.
அந்த படத்தில் விருச்சிககாந்தாக நடித்தவர் பல்லு பாபு. நடிச்சா ஹீரோ தான் சார், அப்புறம் அரசியல் சிஎம், பிஎம் என்று அவர் பேசிய வசனம் மிகவும் பிரபலம்.
காதல் படத்திற்கு பிறகு அவருக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் மனம் நொந்து போன அவர் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார்.
இந்நிலையில் அவரின் தாயும், தந்தையும் இறந்துவிட்டதால் கவலையில் ஆழ்ந்தார். பாபு தற்போது சூளைமேட்டில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வருகிறார்.
மேலும் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kadhal movie fame actor Pallu Babu is begging in a temple in Chennai as he didn't get any movie offers.