Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
தெறி விநியோக உரிமை யாருக்கும் தரப்படவில்லை! - கலைப்புலி தாணு
தெறி படத்தின் விநியோக உரிமை யாருக்கும் தரப்படவில்லை என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாக பரபரப்பாக செய்திகள் உலா வர ஆரம்பித்துவிட்டன.
இந்தத் தகவலை முதலில் பரப்பியது அய்ங்கரன் நிறுவனம்தான். ஆனால் பின்னர் இந்த செய்தியை வாபஸ் பெற்றுக் கொண்டது அய்ங்கரன்.
தொடர்ந்து, தெறி' படத்தின் விநியோக உரிமை குறித்த தகவலுக்கு வருந்துகிறோம். அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருங்கள், என்று ட்வீட் செய்திருந்தார்கள்.
'தெறி' படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணுவிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "விநியோக உரிமை குறித்து பலரும் பேசி வருவது உண்மைத்தான். ஆனால், நாங்கள் யாருக்கும் இன்னும் அதிகார்பூர்வமாக விநியோக உரிமையை வழங்கவில்லை. விரைவில் இதுபற்றி நாங்களே தெரிவிப்போம்," என்றார்.