Don't Miss!
- Sports போதும் டா! சாமி.. ரவீந்திராவை நம்பி ஏமாந்த சிஎஸ்கே.. கெத்தாக தொடங்கி சொத்தையாக மாறிய கதை
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'கபாலி' கலைப்புலி தாணுவைக் கவுரவித்த மலேசிய அரசு!
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வெளியாகி இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கபாலி படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவை மலேசிய அரசு இன்று கவுரவித்தது.
இன்று மலேசிய தினம் கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த மலேசிய தின விழாவில் கலைப்புலி தாணுவை மலேசிய அரசின் சார்பில் கவுரவித்தனர். மலேசிய அரசின் சார்பில் தாணுவுக்கு கேடயம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கபாலியில் நடித்த சாய் தன்ஷிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கபாலி படத்தின் பெரும்பகுதியை மலேசியாவின் கோலாலம்பூர், மலாக்காவில் படமாக்கினர். அப்போது மலேசியாவில் ரஜினி சென்ற இடங்களிலெல்லாம் ரஜினியைப் பார்க்க மக்கள் குவிந்தனர்.
மலேசிய மொழியில் வெளியான முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது கபாலி. மேலும் மலேசியாவில் 600-க்கும் மேற்பட்ட அரங்குகளில் கபாலியின் தமிழ் பதிப்பு வெளியாகி, ரூ 23 மில்லியன் ரிங்கிட்டுகளைக் குவித்த முதல் படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது.