Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
'அந்த' 2 விஷயம் கார்த்தி முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கே: அதிதி ராவ் ஹைதரி
சென்னை: கார்த்தி ரொம்ப ரொம்ப அன்பானவர், பொறுமையானவர். அது அவர் முகத்திலேயே எழுதப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் நிதானமாக இருப்பார். இது எல்லாம் கடவுளின் அருள் என அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. படம் வரும் 7ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் கார்த்தி குறித்து அதிதி கூறுகையில்,
கார்த்தி
காற்று வெளியிடை படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகும் முன்பு நான் கார்த்தியின் படங்களை பார்த்தது இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்த பிறகு வேண்டும் என்றே கார்த்தியின் படங்களை பார்க்கவில்லை.
கதாபாத்திரம்
கார்த்தியை காற்று வெளியிடை கதாபாத்திரம் மற்றும் அவராக மட்டுமே பார்க்க விரும்பினேன். சூப்பர் ஸ்டார் கார்த்தியை அல்ல. கார்த்தியின் படங்களை பார்க்காதது நல்லதாகப் போச்சு.
அன்பானவர்
கார்த்தி ரொம்ப ரொம்ப அன்பானவர், பொறுமையானவர். அது அவர் முகத்திலேயே எழுதப்பட்டுள்ளது. எந்த சூழலிலும் நிதானமாக இருப்பார். இது எல்லாம் கடவுளின் அருள்.
உதவி
கார்த்தி என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வார், நான் அசவுகரியமாக ஃபீல் செய்தால் உதவி செய்வார் என்று எனக்கு தெரியும். அவருடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி என்றார் அதிதி.