Don't Miss!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்..!!
- News சூப்பரான சான்சை விட்டுடாதீங்க.. முக்கிய ராசிக்கு அடிக்க போகும் பம்பர் யோகம்.. குரு பெயர்ச்சி பலன்கள்
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன்தாரா பற்றி கார்த்தி கூறியதை கேட்டு ரசிகர்கள் கவலை
சென்னை: காஷ்மோரா படத்தில் நயன்தாரா வெறும் 30 நிமிடம் தான் வருவார் என்று கார்த்தி கூறியதை கேட்டு ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கோகுல் இயக்கத்தில் கார்த்தி, ஸ்ரீதிவ்யா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் காஷ்மோரா. பிரமாண்ட போர் காட்சிகள் வரும் காஷ்மோரா படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இசை வெளியீட்டு விழாவுக்கு நயன்தாரா வரவில்லை. தான் ஒரு பட விழாவில் கலந்து கொண்டால் அந்த படம் ஊத்திக் கொள்ளும் என்ற பயத்தால் அவர் வரவில்லை.
காஷ்மோராவில் நயன்தாரா ரத்னமகாதேவியாக நடித்துள்ளார். ஆனால் அவர் வெறும் 30 நிமிடம் தான் வருவார் என கார்த்தி தெரிவித்துள்ளார். நயன்தாராவை ராணியாக பார்க்க ஆசையுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு அவர் வெறும் 30 நிமிடம் வருவதை நினைத்து கவலையில் உள்ளனர்.
ஒரு படம் ரிலீஸானால் அதில் நயன்தாரா நடித்திருந்தால் அவரின் அழகை ரசிக்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.