Don't Miss!
- News கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
பெண் போலீசாரை அசிங்கப்படுத்தும் கஸ்தூரி?
கோலிவுட்டின் வம்பு நடிகர் என்று பெயரெடுத்த சிம்புவும், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற காவியத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக இணைந்திருக்கிறார்கள்.
இருவரும் இணைந்தபோதே இதில் ஆபாசம் தூக்கலாக இருக்கும் என்று சந்தேகம் வந்தது. இப்போது வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தியுள்ளன.
படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் ஆகியோர் நடிக்கிறார்கள். நீத்து சந்திராவும் இருக்கிறார். இப்போது இதில் கஸ்தூரியும் இணைந்திருக்கிறாராம். கஸ்தூரி இந்தப் படத்தில் படு ஆபாசமாக ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வருகிறது.
பெண் காவலர்களுக்கென்று நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை மையப்படுத்தி மிக மிக அவசரம் போன்ற சமூகத்துக்கு தேவையான படங்கள் உருவாகி வரும் வேளையில் அந்த பெண் காவலர்களை கேவலப்படுத்தும் வகையில் கஸ்தூரி நடிப்பதை என்ன சொல்வது?
இதில் கஸ்தூரி ரஜினி அரசியலுக்கு வருவது, திமுகவின் போராட்டங்கள் பற்றியெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசி பப்ளிசிட்டி வேறு.
நல்லா இருக்கும்மா உங்க நியாயம்?