Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
காதலை புதுப்பிக்கலாமா?: கெஞ்சிய கத்ரீனா, 'ஓவர்' என வெடுக்கென கூறிய நடிகர் ரன்பிர்
மும்பை: பார்ட்டி ஒன்றில் நடிகர் ரன்பிர் கபூரை பார்த்த நடிகை கத்ரீனா கைப் பழையதை எல்லாம் மறந்து காதலை புதுப்பிக்கலாம் என்று கெஞ்சி கேட்டும் அவர் மறுத்துவிட்டாராம்.
பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை கத்ரீனா கைபும் காதலித்து வந்தனர். மும்பையில் வீடு எடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ரன்பிர் தனது முன்னாள் காதலியான தீபிகா படுகோனேவுடன் சேர்ந்து நடிக்கையில் அவர்கள் நெருக்கமாக ஆனது கத்ரீனாவுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் ரன்பிரும், கத்ரீனாவும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து ரன்பிர் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
கத்ரீனா
ரன்பிரையும், கத்ரீனாவையும் சேர்த்து வைக்க அவரது தாய் முயற்சி செய்தார். கத்ரீனாவின் தாய் ரன்பிரின் அம்மாவை அணுகி பிள்ளைகளை ஒன்று சேர்த்து வைப்பது குறித்து பேசினார். ஆனால் ரன்பிரின் அம்மாவோ முடிந்தது முடிந்தது தான் என்று கறாராக தெரிவித்துவிட்டார்.
வாட்ஸ்ஆப்
காதல் முறிவுக்கு பிறகு ரன்பிரின் குடும்ப வாஸ்ட்ஆப் குருப்பில் இருந்து கத்ரீனாவை நீக்கிவிட்டனர். ஏற்கனவே ரன்பிரின் அம்மாவுக்கு கத்ரீனாவை பிடிக்கவில்லை என்று பேச்சாக கிடந்தது. அவருக்கு தீபிகாவையும் பிடிக்காது.
பார்ட்டி
பிரிந்த பிறகு ரன்பிரும், கத்ரீனாவும் முதல்முறையாக ஒரு பிறந்தநாள் பார்ட்டியில் சந்தித்தனர். அப்போது ஒருவரை பார்த்து மற்றொருவர் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால் கத்ரீனா ரன்பிரிடம் சென்று காதலை புதுப்பிக்கலாமா என்று கெஞ்சி கேட்க அவரோ எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.
புரியட்டும்
ரன்பிர் எல்லாம் முடிந்துவிட்டது என்று கூறியதும் கத்ரீனா மிகவும் கவலை அடைந்தார். ரன்பிருடன் மீண்டும் சேரலாம் என்று அவர் இனியும் நம்ப மாட்டார். கத்ரீனா சின்சியராக இருந்தும் ரன்பிர் அவரை ஏமாற்றிவிட்டார் என்று கத்ரீனாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்
-
கமல்ஹாசனின் மாமா மறைவு.. கண்கலங்கி இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அக்ஷரா ஹாசன்
-
பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!