Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
மீண்டும் காதலில் விழுந்த 'காத்தாடி' நடிகை
சென்னை: காத்தாடி நடிகை மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.
போலீஸ் படம் ,நம்பர் படம் என தொடர்ந்து வெற்றிகளைக் கொடுத்து தமிழின் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் காத்தாடி நடிகை.
இந்நிலையில் நடிகையின் திடீர் ஓய்வுக்கு காதல்தான் காரணம். காதலருடன் நேரம் செலவிடவே நடிகை இந்த முடிவை எடுத்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
சில வருடங்களுக்கு முன் புத்த நடிகரும், நடிகையும் காதல் வானில் சிறகடித்துப் பறந்து வந்தனர்.திருமணம் வரை சென்ற இந்தக்காதல் திடீரென்று முறிந்து போனது.
தற்போது நடிகை மீண்டும் காதலில் விழுந்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் தான் நடிகை சிலகாலம் நடிப்புக்கு முழுக்குப் போட்டிருக்கிறாராம்.
நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று சொன்னேனா? என சமீபத்திய பேட்டியில் நடிகை எரிந்து விழுந்தது, சிலகாலம் நடிப்பைத் தள்ளி வைத்தது போன்றவற்றிற்கு எல்லாம் பின்னணிக் காரணம் காதல்தான் என்கின்றனர்.
மற்றொருபுறம் சிகிச்சைக்காகத் தான் நடிகை சிலகாலம் நடிப்பைத் தள்ளி வைத்தார் என்றும் கூறப்படுகிறது.