Don't Miss!
- News திருப்பியடித்த இஸ்ரேல்.. தெற்கு லபனானில் ஹிஸ்புல்லா மீது டிரோன் தாக்குதல்.. 2 பேர் பலி.. ஹை டென்ஷன்
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Finance புதிய EV கொள்கை.. சீனாவுக்கு மட்டும் செக்..!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சசிகலாவுக்கு சிறை: பத்தரையுடன் முடிந்தது ஏழரை
சென்னை: 3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை என சசிகலா சிறைக்கு செல்வது குறித்து நடிகர் அருள்நிதி தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, திவாகரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை தமிழக மக்கள் வரவேற்றுள்ளனர்.
தமிழ் திரையுலக பிரபலங்களும் தீர்ப்பை வரவேற்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
|
அருள்நிதி
3 பேர் உள்ள... 125 பேர் வெளியே.. பத்தரையுடன் முடிந்தது ஏழரை
|
ஜிவி பிரகாஷ் குமார்
டாக்டர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதை குறித்து தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. ஏனென்றால் அவர்கள் அவருக்கு தான் வாக்களித்தனர்.
|
ராதிகா சரத்குமார்
மெகா சீரியல்களுக்கு மிகப்பெரிய போட்டி...
|
ஜனனி ஐயர்
இனி நல்ல காலம் தான்
|
விஜயலட்சுமி
நல்லது.
மகிழ்ச்சி.
#TNsaved
|
வாசுகி பாஸ்கர்
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் , தர்மமே மீண்டும் வெல்லும்.
|
தயா அழகிரி
ஒரு எதிர்க்கட்சி தொடர்ந்த வழக்கில் அந்த எதிர்க்கட்சி வெற்றிபெற்றதை ஆளும்கட்சி வெடி வெடித்து கொண்டாடி வருகிறது ..