Don't Miss!
- News பானை சின்னம்.. விசிகவிற்கு முதற்கட்ட வெற்றி.. ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பரபரப்பு பதிவு
- Finance Vi புதிய OTT சேவை.. வெறும் 200 ரூபாய், அடேங்கப்பா.. இது ஓன்னு போதுமே..!!
- Technology மெட்ராஸ் டூ மைக்ரோசாஃப்ட்.. யார் இந்த பவன் டவுலூரி.. மொத்த உலகமும் அடிச்சு பிடிச்சு Google Search பண்ணுது!
- Automobiles ரிசர்வ் பெட்டியில் கூட்டமா ஏறி டார்ச்சர் பண்ணுறாங்களா? இதை பண்ண சொல்லி ரயில்வே நிர்வாகமே சொல்லிடுச்சு
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
- Sports IPL - பெங்களூரில் விராட் கோலி ரசிகருக்கு அடி, உதை! இது எல்லாம் அராஜகம்.. வீடியோ
- Lifestyle 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
ரஜினியுடன் 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சந்திப்பு!
ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து வரும் இந்தியாவின் மிகப் பிரமாண்ட படமான 2.ஓ தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் நேற்று ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடித்து வரும் படம் 2.ஓ. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு கடந்த மே மாதம் முடிந்தது. அதன் பிறகு இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் ரஜினி சம்பந்தப்படாத காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகின்றன.
முற்றிலும் 3 டி படமாக உருவாகிறது 2.ஓ.
ரஜினி தனது ஓய்வை முடித்துக் கொண்டு விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.
இந்த சூழலில் நேற்று 2.ஓ படத் தயாரிப்பாளர் லைகா சுபாஷ்கரன் சென்னை வந்தார். ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அவருடன் லைகா நிறுவன கிரியேடிவ் ஹெட் ராஜு மகாலிங்கமும் இருந்தார்.