Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மேகி விவகாரம்.. நொந்து "நூடூல்ஸ்" ஆகும் அமிதாப் மற்றும் மாதுரி தீக்சித்!
மும்பை: பிரபலமான நெஸ்லே நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட உப்பின் அளவு அதிகம் இருந்ததைக் கண்டுபிடித்த உத்திரப் பிரதேச மாநில அதிகாரிகள் கண்டுபிடித்து, அந்த நூடுல்சைத் தயாரிக்கும் பிரபலமான 5 கம்பெனிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது அனைவரும் அறிந்ததே.
தற்போது வழக்கில் ஒரு அதிரடியான திருப்பமாக பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், மாதுரி தீக்சித் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகிய மூவரும் அந்த நூடுல்ஸின் விளம்பரத்தில் நடித்து இருந்தனர். பணத்துக்காக அந்த விளம்பரத்தில் நடித்ததுடன் அது உடல்நலத்திற்கு நல்லது என்றும் இவர்கள் மூவரும் விளம்பரம் செய்துள்ளனர்,
பணத்துக்காக குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் கெடுக்கும் செயலில் இவர்கள் மூவரும் ஈடுபட்டிருக்கின்றனர் என்று வழக்கைத் தொடர்ந்தவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த நூடுல்சைத் தடை விதிக்கலாமா என்று மகாராஷ்டிர அரசும் உத்திரப் பிரதேச அரசும் தடை விதிக்கலாமா என்று அந்த மாநில அரசுகள் யோசித்து வரும் இந்த வேளையில், பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் மீது தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு இந்தித் திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமிதாப்புக்கு நேரம் சரியில்லையோ, மனுஷன் தொடர்ந்து பிரச்சினையில சிக்குறாரு..