Don't Miss!
- Technology ATM.. டெபிட் கார்டு.. கிரெடிட் கார்டு இருக்கா? ரிசர்வ் வங்கி வெளியிட்ட புது விதி.. இனி சிக்கலே இருக்காது..
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Automobiles இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கையெடுத்துக் கும்பிட்ட மம்முட்டி... கூப்பிட்டு கையைப் பிடித்துக் குலுக்கிய நயன்தாரா!
சென்னை: 63வது ஃபிலிம்பேர் விருதுகள் நிகழ்ச்சியில் நயன்தாராவுக்கும் மம்முட்டிக்கும் இடையில் நடந்த சம்பவதான் இப்போது சினிமா வட்டாரத்தில் ஹாட் டாபிக். இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியவில்லை,ஃபிலிம்பேர் விருது நிகழ்ச்சியின் போது நயன் தாராவை கண்டதும் முகத்தை திருப்பிக்கொண்டாராம் மம்முட்டி.
நயன்தாரவே போய் வாலண்டியராக கை கொடுத்தும் கும்பிடு போட்டராம் மம்முட்டி. ஆனால் நயன்தாரா, அதைப் பற்றி கவலைப்படாமல் மம்முட்டியின் கையை பிடித்து குலுக்கினார். இதுதான் இப்போது ஒரே பேச்சாக உள்ளது.
63வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத்தில் நடைபெற்றது.இந்த விழாவில் தென்னிந்திய திரையுலகின் முக்கிய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
மம்முட்டி - நயன்தாரா
மலையாள மொழியில் சிறந்த நடிகருக்கான விருதை 'பதேமாரி' படத்திற்காக மம்முட்டி பெற்றார்.தமிழ் மொழியில் சிறந்த நடிகைக்கான விருதை 'நானும் ரவுடிதான்' படத்திற்காக நயன்தாரா பெற்றார்.
ஜோடி போட்ட ஜோடி
கடந்த ஆண்டு 'பாஸ்கர் தி ராஸ்கல்', இந்த வருடம் 'புதிய நியமம்' ஆகிய மலையாள படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
ஆனால் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என தெரியவில்லை.
கவனிக்காத மம்முட்டி
அப்போது அந்த வழியே வந்த நயன்தாரா மம்முட்டிக்கு கைகொடுத்தார். ஆனால் நயன் தாராவை கண்டுகொள்ளாத மம்முட்டி நிகழ்ச்சியை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தார்.
கும்பிட்ட மம்முட்டி
சற்றே சுதாரித்த மம்முட்டி,நயன் தாராவுக்கு பதிலுக்கு கைகொடுக்காமல்,கை கூப்பி வணக்கம் மட்டும் தெரிவித்தார். ஆனால் நயன்தாரா பிடிவாதமாக மம்முட்டியின் கைகளை வலுக்கட்டாயமாக இழுத்து கைகுலுக்கிச் சென்றார்.
குலுக்கிய நயன்தாரா
மம்முட்டி வேடிக்கைக்காக அப்படி செய்தாரா?அல்லது நயன்தாராவை தவிர்க்க வேண்டும் என்பதற்காக அப்படி நடந்து கொண்டாரா? அவர்களுக்கிடையே அப்படி என்ன பிரச்சனை? என மலையாள திரையுலகம் முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது.
-
’கூலி’ 1000 கோடி வசூல் பண்ணும்.. மனசார வாழ்த்திய ரத்னகுமார்.. கமெண்ட்டில் திட்டும் ரஜினி ஃபேன்ஸ்!
-
கடைசியில சூப்பர் ஸ்டாரை சரவணா ஸ்டோர்ஸ் ஓனரா மாத்திட்டாங்களே.. இது வேறலெவல் ட்ரோல்.. செம சிங்க்!
-
தென்னிந்திய நைட்டிங்கேல் ஜானகி அம்மாவின் பிறந்தநாள்.. குரலில் எப்போதும் மழலையும், இளமையும் உண்டு