For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
உதவி இயக்குநர்களா... அடுத்த வருஷம் செப்டம்பர் வரைக்கும் இந்தப் பக்கம் வராதீங்க!
News
oi-Shankar
By Shankar
|
உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வரவேண்டாம் என தன் அலுவலக வாசலில் எழுதிப் போட்டிருக்கிறார் ஒரு பிரபல இயக்குநர்.
அவர் 'வாய்யா கூலிங் கிளாஸ்' என இயக்குநர் பாலாவால் அழைக்கப்பட்ட மிஷ்கின்.
செனடாப் சாலையில் மிஷ்கினின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கதவில்தான் இப்படி எழுதி ஒட்டி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு பிசாசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், அடுத்த ஆண்டும் ஒரு புதிய படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கும் போதிய உதவி இயக்குநர்கள் அவரிடம் உள்ளார்களாம்.
எனவே புதிய உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 2015-க்குப் பிறகு வந்தால் போதும் என்பதால் அப்படி எழுதிப் போட்டுள்ளாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Mysskin advised asst directors to approach him only after September 2015
Story first published: Tuesday, November 25, 2014, 10:13 [IST]
Other articles published on Nov 25, 2014