For Daily Alerts
Don't Miss!
- News "மயக்கமா வருது" திடீரென பிரச்சாரத்தில் இருந்து கிளம்பிய அமைச்சர் நேரு! மருத்துவமனையில் அனுமதி! பரபர!
- Technology தூள் கிளப்ப போகும் நோக்கியா.. கம்மி பட்ஜெட்.. வருகிறது புதிய போன்கள்.. எந்தெந்த மாடல்?
- Lifestyle ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
- Finance பெங்களூரை நேரம் பார்த்து அடிக்கும் கேரளா.. ஐடி நிறுவனங்களுக்கு வலைவீச்சு..!!
- Automobiles மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
உதவி இயக்குநர்களா... அடுத்த வருஷம் செப்டம்பர் வரைக்கும் இந்தப் பக்கம் வராதீங்க!
News
oi-Shankar
By Shankar
|
உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வரவேண்டாம் என தன் அலுவலக வாசலில் எழுதிப் போட்டிருக்கிறார் ஒரு பிரபல இயக்குநர்.
அவர் 'வாய்யா கூலிங் கிளாஸ்' என இயக்குநர் பாலாவால் அழைக்கப்பட்ட மிஷ்கின்.
செனடாப் சாலையில் மிஷ்கினின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கதவில்தான் இப்படி எழுதி ஒட்டி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு பிசாசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், அடுத்த ஆண்டும் ஒரு புதிய படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கும் போதிய உதவி இயக்குநர்கள் அவரிடம் உள்ளார்களாம்.
எனவே புதிய உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 2015-க்குப் பிறகு வந்தால் போதும் என்பதால் அப்படி எழுதிப் போட்டுள்ளாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Mysskin advised asst directors to approach him only after September 2015
Story first published: Tuesday, November 25, 2014, 10:13 [IST]
Other articles published on Nov 25, 2014