For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு பாதுகாப்பு வேணும்!- நடிகர் சங்கம்
News
oi-Shankar
By Shankar
|
சென்னை : நடிகர் சங்கப் பொதுக் குழுவுக்கு போதிய பாதுகாப்பு தருமாறு சென்னை போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சங்கத்தின் துணைத் தலைவர் நடிகர் பொன்வண்ணன்.
நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டம் வரும் நவம்பர் 29-ம் தேதி லயோலா கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.
இந்தக் கூட்டத்துக்கு எதிர்த்தரப்பினரால் தொந்தரவு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் சங்க பொன்வண்ணன் மற்றும் பொருளாளர் கார்த்திக் நேரில் சென்று மனு அளித்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Nadigar Sangam has requested Chennai police for security for their Annual General Body meeting