Don't Miss!
- News போட்டு கொடுத்த உறவினர்? ரூ.4 கோடி விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் -உதவியாளருக்கு சம்மன்! பின்னணி
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Education 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்.. மே 10-ம் தேதி ரிசல்டுக்கு மாணவர்கள்
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- Finance சிங்கப்பூர் அடுத்து ஐரோப்பா கொடுத்த ஷாக்.. அச்சுறுத்தும் எத்திலீன் ஆக்சைடு கெமிக்கல்..!!
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
நந்தினியின் டார்ச்சராலேயே கார்த்திக் தற்கொலை செய்தார்: அக்கா ரம்யா
சென்னை: என் தம்பி தற்கொலை செய்து கொண்டதற்கு நடிகை நந்தினி கொடுத்த டார்ச்சரே காரணம் என்று கார்த்திக் அக்கா ரம்யா தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரம்யா
விவாகரத்து கேட்டு நந்தினி கொடுத்த டார்ச்சரை தாங்க முடியாமல் தான் தனது தம்பி தற்கொலை செய்து கொண்டதாக கார்த்திக்கின் அக்கா ரம்யா தெரிவித்துள்ளார்.
நந்தினி
கார்த்திக் இறந்த பிறகு கடைசியாக அவர் முகத்தை பார்க்கக் கூட நந்தினி வரவில்லை என கார்த்திக்கின் தாய் சாந்தி கூறியுள்ளார். நந்தினியால் தான் கார்த்திக் இந்த முடிவை எடுத்ததாக அவரும் கூறுகிறார்.
கார்த்திக்
கார்த்திக்கிற்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கார்த்திக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இல்லை
கார்த்திக் தற்கொலை செய்ய நானோ, என் தந்தையோ காரணம் இல்லை என்கிறார் நந்தினி. தற்கொலை செய்யும் முன்பு கார்த்திக் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.