Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நட்டி நட்ராஜை பஞ்ச் வசனம் பேச வைக்கும் பேரரசு!
சென்னை: சதுரங்க வேட்டை மூலம் பரபர நாயகனாகப் பேசப்பட்ட ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் அடுத்து பேரரசுவுடன் கைகோர்த்துள்ளார்.
அதிரடி வசனங்கள், பஞ்ச் வசனங்கள் என தன் பாணியில் படங்களைத் தரும் பேரரசு எழுத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வாடா மகனே என்று தலைப்பிட்டுள்ளனர்.
நட்ராஜ் தற்போது ‘போங்கு', ‘எங்கிட்ட மோதாதே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படங்கள் முடிந்ததும் வாடா மகனே படத்தில் நடிக்கிறார் நட்டி.
இந்த படத்தை பேரரசு இயக்கவில்லை. வினோத்குமார் என்பவர் இயக்குகிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் கே.ஆர்.கவின் இசையமைக்க இருக்கிறார்.
இந்த படத்தில் நட்ராஜுக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவர் நடிப்பார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் கவின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்