twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்றாரா பா. ரஞ்சித்?: நெட்டிசன்கள் செம கலாய்

    By Siva
    |

    சென்னை: பாகுபலி 2 படத்தில் சமுதாய கருத்து இல்லை என்று இயக்குனர் பா. ரஞ்சித் கூறியதாக அவரை நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பாகுபலி 2 படத்தை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் அதை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி படத்தை எடுத்த இயக்குனர் பா. ரஞ்சித் பாகுபலி 2 படத்தில் சமுதாயத்திற்கு உதவும் கருத்து எதுவும் இல்லை என்று கூறியதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் நெட்டிசன்கள் ரஞ்சித்தை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    கபாலி

    பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை -பா.ரஞ்சித்

    மெட்ராஸ்,கபாலி படங்கள்ல அண்ணன் சமுதாய கருத்த வாரி எறைச்சி இருப்பார் 😝😝😂

    ரஞ்சித்

    பா.ரஞ்சித் பாகுபலி எடுத்துருந்தா கட்டப்பாவை வச்சு உரிமை புரட்சி பண்ணி சமூக நீதி வென்றதுனு கட்டப்பாவை அரசனாக்கி படத்தை முடிச்சிருப்பான்ல..😂

    பாகுபலி 2

    நீயெல்லாம் கருத்து சொல்ற 😂😆

    பாகுபலி படத்தில் சமுதாய கருத்து இல்லை - பா. ரஞ்சித்

    நீ எடுத்த கபாலி படத்துல கதையே இல்லையாம் சும்மா போவியா அங்கிட்டு

    இல்லை

    இல்லை

    பாகுபலி 2 படத்தை பற்றி நான் எந்த தவறான கருத்தும் தெரிவிக்கவில்லை. படத்தை பார்த்தேன், மிகவும் பிடித்துள்ளது என்று இயக்குனர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

    English summary
    Netizens are making fun of director Pa. Ranjith accusing him of criticising Baahubali 2. But Ranjith is saying he never said anything against Baahubali 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X