Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நடிகை ஜெயசுதாவின் கணவர் ஏன், எப்படி தற்கொலை செய்து கொண்டார்?: கண்டுபிடித்த போலீஸ்
மும்பை: நடிகை ஜெயசுதாவின் கணவர் தனது சகோதரி வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நடிகை ஜெயசுதாவின் கணவரும், தயாரிப்பாளருமான நிதின் கபூர் மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
நிதின்
மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வரும் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார் நிதின். நிதினின் குடும்பம் ஹைதராபாத்தில் வசித்து வந்துள்ளது. நிதினுக்கு கடும் நிதி பிரச்சனை இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
சிகிச்சை
கடந்த 18 மாதங்களாக பணப் பிரச்சனையால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார் நிதின். இதற்காக அவர் கடந்த மாதம் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
தற்கொலை
மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்த நிதின் கபூர் தனது சகோதரி வசித்து வரும் 6 அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். மாடியின் கதவு பூட்டியிருந்ததை பார்த்த அவர் பூட்டை உடைத்து அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடிதம்
நிதின் கபூர் தற்கொலை செய்யும் முன்பு கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லையாம். நிதின் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று விசாரணை நடத்தி வருவதாக போலீசார் கூறியுள்ளனர்.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்