Don't Miss!
- Finance வாடகை ஒப்பந்தங்கள் ஏன் 11 மாதங்களுக்கு மட்டுமே போடப்படுகிறது தெரியுமா?
- Automobiles ஒவ்வொருத்தர் வீட்டிலும் அடுத்த சில மாதங்களில் நிற்க போகும் கார்!! மாருதி ஷோரூம்ஸ் நிரம்பி வழியும்!
- News ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. கெட்டதிலும் நடந்த ஒரு நல்ல விஷயம்
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சமந்தா திருமணம் வெளிநாட்டில் அல்ல: காரணம் அந்த பயமா?
ஹைதராபாத்: நடிகை சமந்தாவுக்கும், நடிகர் நாக சைதன்யாவுக்கும் முன்பு திட்டமிட்டது போன்று வெளிநாட்டில் திருமணம் நடக்காதாம்.
நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து வந்தனர். பெற்றோர் சம்மதத்துடன் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்தை வெளிநாட்டில் நடத்த சமந்தாவும், சைதன்யாவும் திட்டமிட்டனர்.
ஹைதராபாத்
திருமணத்தை திட்டமிட்டபடி வெளிநாட்டில் அல்ல மாறாக ஹைதராபாத்திலேயே நடத்த உள்ளார்களாம். வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.
திருமணம்
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார் சமந்தா. ஆனால் திருமதியான பிறகு கவர்ச்சியாக நடிக்கப் போவது இல்லை என்று தீர்மானித்துள்ளார்.
அகில்
நாக சைதன்யாவின் தம்பி அகிலுக்கும், அவரின் காதலி ஸ்ரேயாவுக்கும் வெளிநாட்டில் திருமணம் நடப்பதாக இருந்து கடைசியில் திருமணமே நின்றுவிட்டது. இந்நிலையில் தான் சமந்தாவின் திருமணம் ஹைதராபாத்தில் நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா
அகிலின் திருமணம் நின்று போன பிறகு தங்களின் திருமணமத்தை விரைவில் நடத்துமாறு சமந்தா நாக சைதன்யாவிடம் கூறி வந்ததாக செய்திகள் வெளியானது.