Don't Miss!
- News ஏப்ரல் மாத ராசி பலன் 2024: சூரியன்.. சுக்கிரன் உச்சம்.. கோடிகளை குவிக்கும் 4 ராசிக்காரர்கள்
- Lifestyle இந்த 4 ராசி பெண்களுக்கு அவர்களின் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களைத்தான் பிடிக்குமாம்... உங்க ராசி என்ன?
- Automobiles அரண்மனைக்கு இணையான வசதி கொண்ட வாகனம்.. இதை மஹிந்திரா தயாரிக்க போகுதா! இப்பவே சந்தோஷம் தாங்கலை!
- Finance டிசிஎஸ் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்வு.. வந்தது முக்கிய அறிவிப்பு..!!
- Technology ரீஃபண்ட் கொடுத்தது ஞாபகம் இருக்குல.. விற்பனைக்கு வந்தது OnePlus 12R-ன் ஸ்பெஷல் எடிஷன்.. நம்பி வாங்கலாமா?
- Sports இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
இங்கு தாமரை முளைக்காது... என் தலைமுறைக்கு பிறகு தமிழ் ஈழம் மலரும்! - கவிஞர் முத்துலிங்கம்
கவிஞர்களில் எளிமையானவர்... ஆனால் மனதில் பட்டதை சம்பந்தப்பட்டவருக்கு முன்னாலேயே கூட பளிச்சென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர் கவிஞர் முத்துலிங்கம்.
திராவிடம், தமிழ், தமிழ் ஈழம் போன்றவற்றில் அவரது நிலைப்பாடு எம்ஜிஆர் காலத்திலிருந்து மாறியதே இல்லை.
அண்மையில் சென்னையில் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில் பாஜக எம்பியும் மூத்த தலைவருமான இல கணேசன் கலந்து கொண்டார்.
விழாவில் பங்கேற்ற கவிஞர் முத்துலிங்கம் இப்படிப் பேசி முடித்தார்:
ஈழ தமிழர்களுக்கு இன்றுவரை இருக்கும் எந்த மத்திய அரசுகளும் உதவவில்லை. இப்போதுள்ள பா.ஜ.க உட்பட.
தமிழகத்தில் திராவிட கட்சிகளைக் கொண்டு நீங்கள் காலுன்ற முடியாது ஒரு போதும். இந்த மண்ணில் தாமரை முளைக்காது. இல.கணேசன் முன்னிலையிலேயே இதைச் சொல்கிறேன்.
எனக்கு நம்பிக்கை இருக்கிறது... இப்போது இல்லாவிட்டாலும் என் தலைமுறைக்கு பிறகு தமிழ் ஈழம் மலரும்," என்றார்.