Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மாசு படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுப்பு.. காசியில் 8 மணி காட்சி ரத்து!
சூர்யா நடிப்பில் மாசு என்கிற மாசிலாமணி படம் இன்று உலகமெங்கும் வெளியாகிறது.
வெங்கட்பிரபு-சூர்யா கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்த படத்தில் முதல்நாள் முதல் காட்சிக்காக அனுமதி கேட்டிருந்தனர்.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவந்தால் ரசிகர்களுக்காக அப்படத்தை நள்ளிரவிலிருந்தே திரையிடுவது வழக்கம். சமீபத்தில் வெளிவந்த ரஜினியின் லிங்காவுக்கு நள்ளிரவு 12 மணி, அதிகாலை 1 மணி மற்றும் 2 மணிக்கு சிறப்புக் காட்சிகள் நடந்தன.
விக்ரமின் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால் போன்ற படங்களுக்கு காலை 4 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், சூர்யாவின் மாஸ் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சென்னையில் காலை 8 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை காசி தியேட்டரில் மாசு படத்தின் சிறப்புக் காட்சிக்கு ரசிகர்கள் குறைவாக வந்ததால், ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!