Don't Miss!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
சூர்யாவா, விஜய்யா?: நான் யாருக்குமே கதை சொல்லவில்லையே... ரஞ்சித்
சென்னை: தான் எந்த ஒரு ஹீரோவுக்கும் கதை சொல்லவில்லை என்று கபாலி பட புகழ் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
கபாலி படத்தை அடுத்து ரஞ்சித் எந்த ஹீரோவை வைத்து படம் இயக்க உள்ளார் என்று தான் கோடம்பாக்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ரஞ்சித் சூர்யாவை வைத்து படம் இயக்க விரும்புகிறார். சூர்யாவோ முத்தையாவுக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்.
இதற்கிடையே விஜய் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க விரும்புகிறார். இந்நிலையில் ரஞ்சித் சூர்யாவுக்கு கதை சொன்னதாகவும் அவர் கதையில் மாற்றம் செய்யுமாறு கூறியதாகவும் செய்திகள் வெளியானகின.
சூர்யா கதையை மாற்றச் சொன்னதால் ரஞ்சித் கடுப்பாகி விஜய்யை வைத்து படம் எடுக்கப் போவதாக கூறப்பட்டது. இது குறித்து ரஞ்சித் அதிகாரப்பூர்வமாக கூறியிருப்பதாவது,
நான் எந்த ஒரு ஹீரோவிடமும் கதை சொல்லவில்லை. அடுத்த படத்திற்கான திரைக்கதையை எழுதுவதில் பிசியாக உள்ளேன். அதை முடித்த பிறகு நானே அறிவிப்பு வெளியிடுகிறேன். அதுவரை தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என்று மீடியாக்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.