For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- News வேலூரில் ஜெயிக்கணுமாம்.. அவசர அவசரமாக மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆன மன்சூர் அலிகான்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'சோ' போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது: சிவக்குமார் புகழ் அஞ்சலி
News
oi-Shameena
By Siva
|
சென்னை: சோ போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், பத்திரிகையாளர், அரசியல் ராஜகுரு என பன்முகத் திறமை கொண்ட சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82. ஜெயலலிதாவுக்கு அரசியலில் ராஜகுருவாக இருந்தவர் சோ.
ஜெயலலிதா இறந்த இரண்டு நாட்களில் சோவும் காலமானார். சோவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் சென்று சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசிய அளவில் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சோ. அவர் போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Sivakumar who paid his tributes to veteran journalist cum actor Cho said that none can stage drama like him.
Story first published: Wednesday, December 7, 2016, 10:43 [IST]
Other articles published on Dec 7, 2016