For Daily Alerts
Don't Miss!
- Lifestyle ஒரு நிமிடத்திற்கு 13 முறைக்கு குறைவாக கண் சிமிட்டுறீங்களா? அப்ப இந்த நோய் இருக்க வாய்ப்பிருக்கு..
- News "சுயமரியாதை" தான் முக்கியம்.. பாஜகவில் எழுந்த குரல்.. குஜராத் எம்எல்ஏ திடீர் ராஜினாமா! என்ன நடந்தது
- Technology இப்படி இருந்தா விடுவமா.. கஸ்டமர்கள் கும்பிடு.. மாதம் ரூ.149 போதும்.. 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
- Finance பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
- Sports குண்டைத் தூக்கிப் போட்ட பிசிசிஐ.. ஐபிஎல்-இல் டிஆர்எஸ் நீக்கம்.. இனி ரிவ்யூ கேட்டால் இதுதான் நடக்கும்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
'சோ' போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது: சிவக்குமார் புகழ் அஞ்சலி
News
oi-Shameena
By Siva
|
சென்னை: சோ போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், பத்திரிகையாளர், அரசியல் ராஜகுரு என பன்முகத் திறமை கொண்ட சோ ராமசாமி காலமானார். அவருக்கு வயது 82. ஜெயலலிதாவுக்கு அரசியலில் ராஜகுருவாக இருந்தவர் சோ.
ஜெயலலிதா இறந்த இரண்டு நாட்களில் சோவும் காலமானார். சோவின் உடலுக்கு அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகர் சிவக்குமார் தனது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் சென்று சோவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேசிய அளவில் அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சோ. அவர் போன்று யாராலும் நாடகம் நடத்த முடியாது என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Sivakumar who paid his tributes to veteran journalist cum actor Cho said that none can stage drama like him.
Story first published: Wednesday, December 7, 2016, 10:43 [IST]
Other articles published on Dec 7, 2016