Don't Miss!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- News எல்.முருகனுக்கு டெல்லி டாஸ்க்! கச்சிதமாக செஞ்சு முடிச்சிட்டாரே! எடப்பாடி இதை எதிர்பார்த்து மாட்டாரு
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
யுவராஜ் சிங்கிற்காக காதலர் டோணியை கழற்றிவிட்ட நடிகை தீபிகா?: பிளாஷ்பேக்
மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஒரு காலத்தில் கூல் கேப்டன் டோணியை காதலித்து பின்னர் யுவராஜ் சிங்கிற்காக அவரை கழற்றிவிட்டாராம்.
கிரிக்கெட் வீரர்கள் பாலிவுட் நடிககைளை காதலிப்பது புதிது அல்ல. தற்போது கூட விராட் கோஹ்லி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார்.
முன்னதாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் கிரிக்கெட் வீரர்களை காதலித்துள்ளார்.
டோணி
நடிகை தீபிகா மீது தனக்கு பெரிய ஈர்ப்பு உள்ளது என்பதை கிரிக்கெட் வீரர் டோணி மறைக்கவில்லை. அதை வெளிப்படையாகவே தெரிவித்தார். டோணிக்கு தீபிகா மீது காதல் என்பது அனைவருக்கும் புரிந்தது.
தீபிகா
டோணிக்கு மட்டும் அல்ல அவர் மீது தீபிகாவுக்கும் ஈர்ப்பு ஏற்பட்டது. இருவரும் காதலித்தனர். ஆனால் இந்த காதல் நிலைக்கவில்லை. காரணம் தீபிகாவுக்கு வேறு ஒருவர் மீது வந்த காதல்.
யுவராஜ் சிங்
தனக்கும், தீபிகாவுக்கும் இடையே காதல் இல்லை என்று கூறி வந்தார் டோணி. இந்நிலையில் தீபிகாவுக்கு கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் மீது காதல் வர டோணியை கழற்றிவிட்டார் என்று அப்போது பேச்சாக கிடந்தது. இந்த காதல் விவகாரமும் டோணி, யுவி இடையே பிரச்சனை ஏற்பட ஒரு காரணமாம்.
தலைமுடி
டோணி ஒரு காலத்தில் நீளமாக முடி வைத்திருந்தார். அது அவரின் அப்போதைய காதலியான தீபிகாவுக்கு பிடிக்காததால் தான் முடியை வெட்டினார் என்று செய்திகள் வெளியாகின.