Don't Miss!
- Technology யாரும் நம்பமாற்றங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- News தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
‘திட்டம் போட்டு திருடற கூட்ட’த்தில் மெம்பர் ஆன பார்த்திபன்
சென்னை: அறிமுக இயக்குநர் சுதா இயக்கத்தில் கயல் சந்திரன், சாத்னா மற்றும் பார்த்திபன் நடிக்கும் படத்திற்கு திட்டம் போட்டு திருடற கூட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஹீரோ, இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகத் திறமையாளராக விளங்கும் பார்த்திபன், சமீபகாலமாக வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் அவர் நடித்து வருகிறார்.
அந்தவகையில் தற்போது அறிமுக இயக்குனர் சுதர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார் பார்த்திபன்.
திட்டம் போட்டு திருடுற கூட்டம்...
அப்படத்திற்கு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘கயல்' சந்திரன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், சாத்னா நாயகியாக நடிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. 'டூ மூவி பஃஃப்ஸ்' மற்றும் 'அக்ராஸ் பிலிம்ஸ்' இப்படத்தை தயாரித்து வருகிறது.
இசை...
வில் அம்பு படத்தில் பணியாற்றிய ஜோ மார்ட்டின் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நளனும், நந்தினியும் படத்திற்கு இசையமைத்த அஷ்வத் இசையமைக்க, மிருதன் படத்தொகுப்பாளர் வெங்கட் எடிட்டிங் செய்கிறார்.
பார்த்திபனின் திறமை...
இந்நிலையில் பார்த்திபன் குறித்து டூ மூவி பஃஃப்ஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் பி. எஸ். ரகுநாதன் கூறுகையில், ‘எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி. அதை அப்படியே உள்வாங்கி திரையில் பிரதிபலிக்கும் திறமை பார்த்திபனுக்கு தான் உண்டு.
சரியான நபர்...
இந்த கதாப்பாத்திரத்தை பற்றி இயக்குனர் சுதர் என்னிடம் விவரிக்கும் போதே, பார்த்திபன் தான் இதற்கு சரியான நபர் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டோம். அதேபோல் அவருக்கும் இந்த கதாப்பாத்திரம் ரொம்பவே பிடித்து போய்விட்டது. அவ்வளவு ஏன்..இந்த கதாப்பாத்திரத்திக்கான கெட்டப்பை உருவாக்கியதே பார்த்திபன் தான்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
இது ஆக்ஷன் மேடம்.. சீரியல் நடிகை சசிலயா துளசி மாடத்தை என்ன டிரெஸ் போட்டு சுத்துறாரு பாருங்க!