For Daily Alerts
Don't Miss!
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கூவம் சுத்தமாச்சு - But ஊரே கூவமாச்சு ! - பார்த்திபனின் மழைக் கவிதை இது
News
oi-Shankar
By Shankar
|
மழை... ஆண்டு முழுக்க சென்னை மக்களின் கனவாக இருந்த மழை, இன்று சாபமாக மாறிவிட்டது.
சென்னை மாநகரில் வெள்ளத்துக்கு நடுவில் வீடுகள். முறையான வடிகால் வசதி இல்லாமல் இஷ்டத்துக்கும் கட்டப்பட்ட கட்டடங்களே இதற்கு மூல காரணம்.
இந்த மாமழையைப் பற்றி நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் எழுதியிருக்கும் சிலவரிக் கவிதை இது...
நீரோடைகளாகும்
தார் சாலைகள் !
தார்மீக பொறுப்பை
யார் ஏற்பார்களாம் ?
(இது ஆந்திராவில்
நடந்ததாக குறிப்பு )
நம்மூரில் மழையால்
கூவம் சுத்தமாச்சு - but
ஊரே கூவமாச்சு !
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director - Actor R Parthiban's poem on Rain in Chennai.
Story first published: Tuesday, November 24, 2015, 15:43 [IST]
Other articles published on Nov 24, 2015