Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினியை விட பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர்- ராம் கோபால் வர்மா
ஹைதராபாத்: ரஜினியை விட பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர் என இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய சர்ச்சையான கருத்துக்களால் மிகவும் புகழ்பெற்றவர் ராம் கோபால் வர்மா. சமீபத்தில் வெளியான சர்தார் கப்பர் சிங் படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து பவன் கல்யாணை, ராம் கோபால் வர்மா தொடர்ந்து சீண்டி வந்தார்.
கோபமடைந்த பவன் கல்யாண் ரசிகர்கள் ராம் கோபால் வர்மாவைக் கண்டபடி சமூக வலைதளங்களில் திட்ட ஆரம்பித்தனர்.
இதனால் பயந்துபோன ராம் கோபால் வர்மா அவர்களை சமாதானப்படுத்த செய்த வேலையால், ரஜினி மற்றும் சிரஞ்சீவி ரசிகர்களின் கோபம் இவர்மீது திரும்பியுள்ளது.
'பவன் கல்யாண் ரஜினியை விட 5 மடங்கு சிறந்தவர். சிரஞ்சீவியை விட 10 மடங்கு சிறந்தவர்' இதுதான் ராம் கோபால் வர்மாவின் கருத்து.
இப்போ ரஜினி, சிரஞ்சீவி ரெண்டு பேரோட ரசிகர்களும் ட்விட்டர்ல ராம் கோபால் வர்மாவை வச்சி செய்றாங்க..