Don't Miss!
- News நாளை வாக்குப்பதிவு.. தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.90 லட்சம் போலீசார்.. ஏற்பாடுகள் தீவிரம்
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
பிரமாண்டத்திற்காக பிளாஸ்டிக் சர்ஜரி.. மாடல் அழகி மரணம்.. பிறர் பாடம் கற்பார்களா?
டொரண்டோ: கனடாவை சேர்ந்த மாடல் அழகி கிறிஸ்டினா மார்டெல்லி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன.
கனடாவில் உள்ள க்யூபெக் நகரை சேர்ந்தவர் கிறிஸ்டினா மார்டெல்லி. மாடல் அழகி. அவர் தனது அழகை மெருகேற்ற 17 வயதில் இருந்தே பிளாஸ்டிக் சர்ஜரி செய்யத் துவங்கினார்.
பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது அவருக்கு சாக்லேட் சாப்பிடுவது போன்று.
100
பிரபல மாடலான கிறிஸ்டினா 100க்கும் மேற்பட்ட முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். இது பொய் அல்ல உண்மை தான். இதை அவரே பெருமையாக தெரிவித்தார்.
பொழுதுபோக்கு
பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது தனது பொழுதுபோக்கு என்றவர் கிறிஸ்டனா. தன் உடல் லுக்கை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லவே பிளாஸ்டிக் சர்ஜரி என்று அவர் மேலும் கூறினார்.
அழகு
உதடு, முன்னழகு, பின்னழகை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பெரிதாக்கினார் கிறிஸ்டினா. அதிலும் முன்னழகையும், பின்னழகையும் ஓவர் பெருசாக ஆக்கிவிட்டார்.
மரணம்
மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார். பிளாஸ்டிக் சர்ஜரியே அவரது உயிரை குடித்துவிட்டது. இந்நிலையில் கிறிஸ்டினாவின் புகைப்படங்கள் தற்போது வைராகியுள்ளது.
திருந்துங்க
திரையுலகை சேர்ந்த சிலரும், மாடல் அழகிகளும் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறார்கள். கிறிஸ்டினாவின் நிலையை பார்த்தாவது அவர்கள் திருந்த வேண்டும் என்கிறார்கள் நெட்டிசன்கள்.