Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினிக்காக அன்னை ஆதிபராசக்தியிடம் பிரார்த்திக்கிறேன்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: காயம் அடைந்த ரஜினிகாந்த் விரைவில் குணமடைய ஆதிரபராசக்தியிடம் பிராத்தனை செய்வதாக மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் 2.0. நேற்று சென்னை அருகே உள்ள மேலகோட்டையூரில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது.
அப்போது கால் தவறி விழுந்த ரஜினிக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. உடனே கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அரை மணிநேர சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தங்களுக்கு படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டது என்பதை ஊடகச் செய்திகள் அறிந்தேன். விரைவில் குணமடைந்து (1)@superstarrajini
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 4, 2016
உங்களது கலைப்பயணத்தை தொடர எல்லாம்வல்ல அன்னை ஆதிபராசக்தியிடம் பிரார்த்திக்கின்றேன் @superstarrajini
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) December 4, 2016