Don't Miss!
- News கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.. நள்ளிரவில் திடீரென போராட்டத்தில் குதித்த பயணிகள்
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சிநேகா - பிரசன்னா குடும்பத்தில் மேலும் ஒரு 'புதுவரவு'!
தங்கள் குடும்பத்தில் மூன்றாவதாக ஒருவர் வரப்போவதாக சிநேகாவின் கணவர் நடிகர் பிரசன்னா கூறியுள்ளார்.
நடிகர் பிரசன்னாவுக்கும், சிநேகாவுக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகும் சினேகா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
இந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை சிநேகா கர்ப்பம் என செய்தி வெளியாவதும், அதை பிரசன்னா மறுப்பதுமாக போய்க் கொண்டிருந்தது.
தற்போது கடந்த சில மாதங்களாக சிநேகா எந்த படப்பிடிப்புக்கும் செல்லாமல் இருந்து வருகிறார். நிகழ்ச்சிகளையும் தவிர்த்துவிடுகிறார்.
இந்நிலையில், பிரசன்னா தனது குடும்பத்தில் புதிதாக ஒருவர் வரப் போவதாகக் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "இந்த நாள் எனக்கு மிகவும் முக்கியத்துவமானது. மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். விரைவில் எங்கள் குடும்பத்தில் புதிதாக ஒருவர் வருகிறார்," என்று சூசகமாகக் கூறியுள்ளார்.
சிநேகா கர்ப்பமாக இருப்பதை பிரசன்னா இப்படிக் குறிப்பிடுகிறாரா அல்லது வழக்கம் போல 'அதெல்லாம் இல்லீங்க, நான் வேற ஒருவரைச் சொன்னேன்' என்று சொல்லிவிடப் போகிறாரோ என்ற தயக்கத்தால், இன்னும் பெரிய அளவில் இந்த விஷயம் செய்தியாகாமல் உள்ளது!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!