Don't Miss!
- Automobiles தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு
- Sports IPL 2024 : கேகேஆர் அணியில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.. என்ன காரணம்? உண்மையை சொன்ன ரிங்கு சிங்!
- News எங்களை பாதுகாத்துக்கொள்ள தெரியும்! நட்பு நாடுகளின் அட்வைஸை ஏற்காத இஸ்ரேல்! மத்திய கிழக்கில் பதற்றம்
- Technology வாங்குனா நீதான்.. இயர்பட்ல டால்பி அட்மோஸ்.. ஹெட் டிராக்கிங்.. வயர்லெஸ் சார்ஜிங்.. எந்த மாடல்?
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கர்ப்பிணி ராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி!
மும்பை: நடிகை ராணி முகர்ஜி சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பாலிவுட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட் நடிகையும் ஆதித்யா சோப்ராவின் மனைவியுமான ராணி முகர்ஜி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டங்கள் முடிந்து ராணி முகர்ஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ராணி முகர்ஜி பலவீனமாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் வீடு திரும்பினாலும் கூட முழுமையான ஓய்வில் அவர் இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனராம்.
தூசி மற்றும் பிறவற்றில் இருந்து அவர் தள்ளி இருக்கவேண்டும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். ராணி முகர்ஜிக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாவிடினும் அவர் பார்ட்டிகளில் கலந்து கொண்டதால் மிகவும் சோர்வடைந்து விட்டாராம்.
இதனால் தான் தீபாவளி சமயத்தில் ராணி முகர்ஜி மருத்துவமனைக்கு செல்லக் காரணம் என்று உறுதியான தகவல்கள் கிடைத்து இருக்கின்றன.
அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் ராணி முகர்ஜி முதல் குழந்தையை பெற்றெடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.