Don't Miss!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- News "போர் குற்றம்.." பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்.. பசியால் கொல்லப்படும் பல ஆயிரம் பாலஸ்தீன மக்கள்!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
ராஜமௌலியின் அடுத்த ஹீரோ ரஜினியா... ரன்வீரா?
இயக்குநர் ராஜமௌலி இந்திய சினிமாவில் உச்ச இயக்குநர் ஆகிவிட்டார். பாகுபலி 1, 2-ன் வரலாறு காணாத வெற்றிகள் அவரை அண்ணாந்து பார்க்க வைத்துள்ளது.
ஆனால் மனிதர் அமைதியாக தன் அடுத்த படத்துக்கான திட்டமிடலில் உள்ளார். அவர் இயக்கத்தில் நடிக்க பல நடிகர்கள் ஏங்கி தவிக்கிறார்கள்.
அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியுடன்தான் அவர் படம் பண்ணுவார் என்ற பேச்சு நிலவி வரும் வேளையில், ராஜமௌலியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளி வர ஆரம்பித்துள்ளன.
பாகுபலிக்கு பிறகு ராஜமௌலி இயக்கப் போவது 'ஃபேன்டசி' படமாக இருக்குமாம். இப்படத்தில் நடிக்க ரன்வீர் சிங்குடன் பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. ரன்வீரின் 'துரு துரு' நடிப்பு ராஜமௌலியை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம்.
இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் உருவாகிறது. ரன்வீரும் ராஜமௌலியுடன் இணைந்து பணிபுரிவதால் ஆர்வமாக உள்ளாராம்.
அப்ப ரஜினி - ராஜமௌலி புராஜெக்ட்?