Don't Miss!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- News சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பாஜகவின் நடிகர் எஸ்.வி.சேகர் திடீர் ஆதரவு? பரபர ட்வீட்!
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பேயாக மாறி 'முனி' ராகவா லாரன்ஸையே மிரட்டும் இறுதிச்சுற்று ரித்திகா சிங்
சென்னை: பி. வாசு இயக்கும் சிவலிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
பி. வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியான படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்த இந்த பேய் படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படம் தமிழில் சிவலிங்கா என்ற பெயரிலேயே ரீமேக் செய்யப்படுகிறது.
படத்தை வாசுவே இயக்குகிறார். ராகவா லாரன்ஸ் ஹீரோவாகவும், இறுதிச்சுற்று புகழ் ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். பி. வாசுவின் மகன் சக்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
I will be shooting for #ShivaLinga from tomorrow in Bangalore so I need all your blessing. https://t.co/gLzxNE385d pic.twitter.com/LvIE0lL8Dv
— Raghava Lawrence (@offl_Lawrence) July 31, 2016
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் துவங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு 25 நாட்கள் நடக்கிறது. இது குறித்து லாரன்ஸ் தனது ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
நண்பர்களே, ரசிகர்களே, என்னுடைய அடுத்த படமான சிவலிங்காவின் படப்பிடிப்பு நாளை முதல் பெங்களூரில் துவங்குகிறது. அதனால் உங்கள் அனைவரின் ஆசியும் தேவை. என் குழந்தைகளை அடுத்த 25 நாட்களுக்கு பார்க்க முடியாது என்பதால் மாலைப் பொழுதை மெரினா கடற்கரையில் மிளகாய் பஜ்ஜியுடன் கழித்தேன் என்று தெரிவித்துள்ளார்.